இயேசு ஆதாமிற்கு பதில் தன்னுயிர் கிரயமாக கொடுத்ததால் (http://ta.ChristianityOriginal.com/Ransom), ஆதாம் செய்த பாவத்தாலும் அவனது மரபணுவாலும் மரணத்திற்கு செல்லும் மனுக்குலம் அனைத்தும் இயேசு பூமி திரும்புகையில் பூமியில் உயிர்த்தெழும்! அதுவே *#மீட்பு!* [1தீமோ2:4-6]
ஆமென்! *#எல்லாரும்* - இந்து, முஸ்லீம், கிறிஸ்தவன், ஆத்திகன், நாத்திகன், ஆண், பெண், தாத்தா, பாட்டி, குழந்தை, கிரேக்கன், யூதன், இந்தியன், சீனன், அமெரிக்கன், நாடே இல்லாதவன், பணக்காரன், ஏழை, மிடில் க்ளாஸ், கறுப்பன், சிவப்பன், வெள்ளையன், குப்பன், சுப்பன் - எல்லாரும் - இயேசு கிறிஸ்துவின் வருகையின் போது மரணத்தின் பிடியில் இருந்து உயிர்த்தெழுப்பப்படுவார்கள்! [1கொரி15:21-22].
இழந்துபோன அன்பிற்குரியவர்களை மீண்டும் சந்திப்பார்கள்!
இன்றைய வாழ்வில் இயேசுவை பின்பற்றுவோர்க்கு *#சிறப்புமீட்பு* என்னவெனில் உயிர்த்தெழுந்த மனுக்குலத்தை தேவனின் இராஜ்யத்தில் (http://ta.ChristianityOriginal.com/Kingdom) இயேசுவுடன் சேர்ந்து ஆயிர வருடம் அரசாட்சி செய்து நீதி கற்றுக்கொடுக்கும் பாக்கியமே! [வெளி 2:26-27; 3:21; 20:6]
TamilChristianMemes.blogspot.com
Comments
Post a Comment